தமிழினத் தலைவர், காவலர் என்று சில அடிவருடிகளாலும், சிந்திக்க மறந்து போன உடன் பிறப்புகளாலும் அழைக்கப் பெறும் கலைஞர் மீண்டும் ஒரு முறை தான் அதற்கு தகுதியானவர்...
உச்சகட்ட வெறுப்பாய் இருக்கின்றது. கண்முன்னே பரந்து கிடக்கும் கையாலாகாத்தனம் வாழ்வின் இருப்பை கேலி செய்துக் கொண்டிருக்கிறது. எவரைத்தான் நம்புவது எனும்...