ஆன்மீகத்தின் பெயராலும், ஆகம விதிகளின் பெயராலும், கோயில்களில் நடைபெறும் மனித நேய மறுப்புகள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்புதான் நிற்குமோ என்பது...
எல்லா சமுதாய மக்களாலும், எல்லா அரசியல் அமைப்புகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவர் என்று எவரேனும் ஒருவரையாவது உங்களில் யாரேனும் எனக்கு சுட்டிக்காட்ட...