தமிழினத் தலைவர், காவலர் என்று சில அடிவருடிகளாலும், சிந்திக்க மறந்து போன உடன் பிறப்புகளாலும் அழைக்கப் பெறும் கலைஞர் மீண்டும் ஒரு முறை தான் அதற்கு தகுதியானவர்...
மிகச் சாதாரணமாய் அந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டுச் சென்றிருந்தான், ஊருக்குப் போய் விட்டு அன்றுதான் திரும்பியிருந்த என் நண்பன்.
“மச்சான் அஞ்சுரோட்டுல...
நம்மில் பல பேருக்கு இந்த உணர்வுகள் உள்ளுக்குள் எழுந்திருக்கும். ஓவ்வொரு வருடம் ஜனவரி தொடங்கும் போதும், நம் மனதுக்குள் கவுண்ட் டவுன் தொடங்கி விடும். உலகக்...
உச்சகட்ட வெறுப்பாய் இருக்கின்றது. கண்முன்னே பரந்து கிடக்கும் கையாலாகாத்தனம் வாழ்வின் இருப்பை கேலி செய்துக் கொண்டிருக்கிறது. எவரைத்தான் நம்புவது எனும்...
ஒவ்வொரு காலத்திலும் ஒரு வகையான தொடர் விளையாட்டுகள் வலைப்பதிவுகளை சில காலத்திற்கு ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இந்த முறை சினிமா குறித்தானதொரு ஆட்டம்.சினிமா...
தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது சுத்தமாய் பிடிக்காமல் போய் இருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஆட்டக்காரர்...