nav-left cat-right
cat-right

ஒற்றை முத்தம் – கவிதைகள்


நாலு மணி நேரமா
அப்படி என்னதாண்டா
பேசுவீங்க?

எப்படி சொல்வது என் நண்பனிடம்?

ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
மாட்டேனையும் தவிர
நாம் வேற எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை என்று.


இறுக்கியணைத்த உந்தன் கதகதப்போ,
காயங்கள் தந்த நகக் கீறல்களோ
‘என் செல்லம்’ எனும் உன் கொஞ்சலோ
சற்றும் சொல்லவில்லை.

நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை.


Onne onnu koden.
Matten.
Please paaa.
Mudiyaadhunna mudiyaadhudhaan.
Podi.
Podaaaaaaaaaaa.

SMS ல் கூட
ஒற்றை முத்தத்தை
தர மறுக்கும்
உன் திமிரை விடவா
அழகிய கவிதையை
எழுதிவிடப் போகிறேன்???

பி.கு. இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? என்று கேட்க நினைக்கும் நண்பர்களிற்கு. இது “காதல்” அவ்வளவுதான்.

35 Responses to “ஒற்றை முத்தம் – கவிதைகள்”

  1. அருட்பெருங்கோ says:

    // இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? என்று கேட்க நினைக்கும் நண்பர்களிற்கு. இது “காதல்” அவ்வளவுதான்.//

    காதல் தொடர வாழ்த்துக்கள் :)

  2. தென்றல் says:

    நந்தா,

    இந்த படங்கள் இல்லாமல் இருந்திருந்தால், உங்களின் கவிதை…கதை…மொக்கை..
    சரி “காதல்” னு வைச்சிக்கலாம் இன்னும் அழகாயிக்குமோ?!

  3. J K says:

    அனுபவிச்சாதான் தெரியும் நந்தா!….

    எங்களுக்கு எங்க புரியப்போகுது.

    நீங்க என்சாய் பண்ணுங்கோ!….

  4. செல்வேந்திரன் says:

    எங்கப்பா புடிக்கிறீங்க இந்த மாதிரி படங்களை… நமக்கு சிக்க மாட்டேங்குதே…?

  5. Thooya says:

    அழகான உளறல்!

  6. ஒரே இச் இச் இச்.முத்தக்கவிதைகள் படித்ததில் என் கணிப்பொறிக்கே வெட்கம் வந்துடுச்சுப்பா

  7. நன்றி தூயா…
    பிரேம் ரொம்ப வெட்கப்படாதீங்க. பக்கத்துல உக்காந்திட்டிருக்கறவங்க தப்பா நினைச்சுக்கப்போறாங்க.

  8. Athavan says:

    //இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? //

    ஒரே பதில் கவிதையாக ஒரு அழகான காதல் இது
    (கொஞ்சம் பாரதிராஜா styleல சொல்லிபாருங்க “என் இனிய வலைப்பதிவாளர்களே…. வலையோடும் ஆணி பெட்டியோடும் காலம் தள்ளும் உங்களுக்காக இந்த நந்தா ஒற்றை முத்தக்கவிதையோடு….. :P )

  9. நந்தா அழகான வரிகள். முத்தம் என்பது கேட்கப்படுவதும், மறுக்கப்படுவது சகஜம் தானே? ஆமாம் பின்ன தரவேண்டிய விஷயத்தை கேட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்ய?

    யாரோ சொல்லியிருந்தார்கள்,

    இதயத்தின் விரிதலால் வந்த உதடுகளின் குறுகல் என்று, ஆங்கிலத்தில் சொல்வதானால்

    Contraction of lips due to expansion of heart. என்று சொல்வார்கள்.

    காதல் தொடர வாழ்த்துக்கள்.

  10. princenrsama says:

    அப்பப்பா! காதல் எப்படிப்பட்டதாக இருக்க்றது.
    பின்னூட்டங்களில் கூட காதல் வழிகிறதே!
    //
    Thooya
    அழகான உளறல்!//
    //பிரேம்குமார் ச‌ண்முக‌ம‌ணி
    ஒரே இச் இச் இச்.முத்தக்கவிதைகள் படித்ததில் என் கணிப்பொறிக்கே வெட்கம் வந்துடுச்சுப்பா//
    //பொற்கொடி
    முத்தம் என்பது கேட்கப்படுவதும், மறுக்கப்படுவது சகஜம் தானே?
    Contraction of lips due to expansion of heart. //

    நந்தா தொடரட்டும்!

  11. Kavidhai Piriyan says:

    நந்தா,
    /
    இறுக்கியணைத்த உந்தன் கதகதப்போ,
    காயங்கள் தந்த நகக் கீறல்களோ
    ‘என் செல்லம்’ எனும் உன் கொஞ்சலோ
    சற்றும் சொல்லவில்லை.

    நான் தூங்கிவிட்டதாய்
    நினைத்துக்கொண்டு,
    என் நெற்றிப்பொட்டில்
    நீ தந்துவிட்டுப் போகும்
    ஒற்றை முத்தத்தில்
    தெரிந்துகொண்டேன்.
    என் மீதான உன் காதலின் அளவை
    /
    காதலை கவிதையாக சொன்ன விதம் அருமை …கவிதை படிக்கும் போது காதலை உணர்கிறேன்./

  12. ramesh says:

    நான் தூங்கிவிட்டதாய்
    நினைத்துக்கொண்டு,
    என் நெற்றிப்பொட்டில்
    நீ தந்துவிட்டுப் போகும்
    ஒற்றை முத்தத்தில்
    தெரிந்துகொண்டேன்.
    என் மீதான உன் காதலின் அளவை.

    super lines anna……….

    Who is that person?

  13. sakila says:

    love with raink

  14. Arul says:

    paravaillapa !
    neengalum love panreeha
    ippa ularal aarambam
    apram keelpakkam ..
    apadi ipadinu seekara
    munnera en valthukkal

  15. மன்னிக்கவும் அருள். ரொம்ப நாள் உங்களது பின்னூட்டத்தை கவனிக்காமலே இருந்து விட்டேன்.

    சாபம் எல்லாம் ஒரு டைப்பா தான் இருக்கு.

  16. //SMS ல் கூட
    ஒற்றை முத்தத்தை
    தர மறுக்கும்
    உன் திமிரை விடவா
    அழகிய கவிதையை
    எழுதிவிடப் போகிறேன்???//

    அழகு… :)

    - காந்தி

  17. //நாலு மணி நேரமா
    அப்படி என்னதாண்டா
    பேசுவீங்க?

    எப்படி சொல்வது என் நண்பனிடம்?

    ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
    மாட்டேனையும் தவிர
    நாம் வேற எதுவுமே
    பேசிக்கொள்ளவில்லை என்று.//

    :)

  18. deepa says:

    நாலு மணி நேரமா
    அப்படி என்னதாண்டா
    பேசுவீங்க?

    எப்படி சொல்வது என் நண்பனிடம்?

    ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
    மாட்டேனையும் தவிர
    நாம் வேற எதுவுமே
    பேசிக்கொள்ளவில்லை என்று.//
    நான் தூங்கிவிட்டதாய்
    நினைத்துக்கொண்டு,
    என் நெற்றிப்பொட்டில்
    நீ தந்துவிட்டுப் போகும்
    ஒற்றை முத்தத்தில்
    தெரிந்துகொண்டேன்.
    என் மீதான உன் காதலின் அளவை.

    realy super

  19. Smith says:

    it,s an awesome msg
    i dont have tamil font otherwise i would have explain it more meaningfully
    any ways the inmportance of kiss has been portrayed meaningfully
    continue to write like this
    expecting moreeeeeeeeeeeeeeeeeee>>>>

  20. cute devil says:

    நான் தூங்கிவிட்டதாய்
    நினைத்துக்கொண்டு,
    என் நெற்றிப்பொட்டில்
    நீ தந்துவிட்டுப் போகும்
    ஒற்றை முத்தத்தில்
    தெரிந்துகொண்டேன்.
    என் மீதான உன் காதலின் அளவை

    **********************************
    SuperB!!!

  21. issac says:

    நாலு மணி நேரமா
    அப்படி என்னதாண்டா
    பேசுவீங்க?

    எப்படி சொல்வது என் நண்பனிடம்?

    ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
    மாட்டேனையும் தவிர
    நாம் வேற எதுவுமே
    பேசிக்கொள்ளவில்லை என்று.

    that true kavithai daa superbb

  22. subramani says:

    தெய்வமே மொக்கை போடதீங்க

  23. subitha says:

    kaathalai unaraathavargaluku ithu MOKKAI..!!! mattavaruku ithu vaalkai..!!!

  24. Moli says:

    நான் தூங்கிவிட்டதாய்
    நினைத்துக்கொண்டு,
    என் நெற்றிப்பொட்டில்
    நீ தந்துவிட்டுப் போகும்
    ஒற்றை முத்தத்தில்
    தெரிந்துகொண்டேன்.
    என் மீதான உன் காதலின் அளவை

    **** That is True Love and Nice Feeling***

  25. kenny says:

    yan epadi nala than eruku,its ur love anyway enjoy.

  26. நன்றி கென்னி. :)

  27. bavi says:

    naan thoongivitadhai ninaithu kondu,en netripotil nee thanthuvitu pogum otrai muthathil therinthukonden. en meethana un kathalin azavai. really true love.

  28. k.priyanka says:

    one boy loved with one gril that’s love
    one boy loved with four grils that’s affention

  29. Siva says:

    Boss, Nenga Nama Alu Boss.

  30. kumar says:

    அழகான வரிகள்

  31. saravanakumar says:

    nantha…

    ungal penavil ink ku pathilaga kadalai nirapiyulleerkalo…..

    ippadi pongi valikirathey!!!!!

  32. sandhya says:

    super pa epdi ungalala mattum epdilam ezhutha mudiyuthu

  33. sandhya says:

    nenga yarayachu love pandringla pa athu unmana unga lover romba lucky pa

  34. சொல்லப்போனா இருக்கிறதுலயே ஈஸியான வேலையே காதலைப் பத்தி எழுதறதும், திரை விமர்சனங்கள் எழுதறதும்தான். :)

Leave a Reply